செயற்கைக்கோள் மூலம் பயண தூரம் கணக்கிடப்பட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற முறை...
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது எஞ்சிய 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. விக்கிரவாண்டி, கொடை ரோடு, மணவாசி, மேட்டுப்பட...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கான எழுத்து தேர்வு கட்டணம் 150 ரூப...
சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டதாக எதிர் கட்சிகள் தெரிவித்திருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுயசான்றிதழ் அடிப்படையில் இணைய...
பாகிஸ்தானில் விலைவாசி மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து 2 நாட்களாக தர்ணா போராட்டங்கள் நடந்துவருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அண்மையில் 7 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான் அரசு, அந...
பாகிஸ்தானில் கடுமையான வரிகள் மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் தலைமைச் செயலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், தூதர...
மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில் அ.தி.மு.கவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் சாலையில் அமர்ந்து அம்மிக்கல், ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தன...